Ponnankanni Spinach: பொன்னாங்கண்ணி சாப்பிட்டு உடம்பை இரும்பாக்குங்கள்!
பொன்னாங்கண்ணி என்பது இருவகைச் கீரையின்
பெயர். அதை அருநீதினால் உடல் “*பொன்னாம் காண்
நீ” என்பது கருத்து. ‘ தனியாகவும் பருப்புடனும், சமைத்
துண்ணலாம். வாய்க்கும் உருசியானது.
18 நாள் தொடர்ச்சியாகச் சாப்பிடப் பலன் தெரியும்.
எப்போதும் சாப்பிட்டு உடம்பை இரும்பாக்குங்கள். அது
சத்து நிறைந்த அருமையான பொருள். எங்கும்
கிடைக்கும்.
விஷ்ணுகிராந்தி இலைகளைப் பசும்பால் “விட்டு
அரைத்துக் கலக்கி குடித்தால்: எலும்புக்குள்ளே உள்ள
காங்கை நீங்கும். இனந்தோறும் காலையில் மட்டும் ஒரு.
வேளை போதும். மூன்று நாளைக்குமேல் மருத்து தேவை
இராது.
Attention of breastfeeding mothers!
தாய்ப்பால் கொடுப்பவர்கள் கவனத்திற்கு!
Does the child want to be smart?
குழந்தை புத்திசாலி ஆக வேண்டுமா?